தமிழ்நாடு

கல்லூரி விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு - அதிர்ந்த போன கல்லூரி நிர்வாகம்

தந்தி டிவி

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், கன்னியாகுமரியை சேர்ந்த பபிஷா என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து பபிஷா தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்