தமிழ்நாடு

கல்லூரி விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு - அதிர்ந்த போன கல்லூரி நிர்வாகம்

தந்தி டிவி

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், கன்னியாகுமரியை சேர்ந்த பபிஷா என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து பபிஷா தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்