தமிழ்நாடு

தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி

தனியார் பள்ளி வாகனம் மோதி, 5 வயது சஸ்வந்த் என்ற சிறுவன் நிகழ்விடத்தில் பலியானான்.

தந்தி டிவி

தனியார் பள்ளி வாகனம் மோதி , 5 வயது சஸ்வந்த் என்ற சிறுவன் நிகழ்விடத்தில் பலியானான். இந்த துயர சம்பவம், கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் என்ற இடத்தில் நிகழ்ந்தது. வீட்டுக்கு முன், விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவன் மீது வேன் ஏறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்