தமிழ்நாடு

கோவையில் ஹோட்டலில் நடந்த அசம்பாவிதம்

தந்தி டிவி

கோவையில் இரவு நேரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சிகரெட் வாங்கியதற்கான பணம் கொடுக்காததால் பெட்டிக்கடையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். பின்பு ஆத்திரத்தில் அவர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், தவறுதலாக அருகே இருந்த ஹோட்டல் மீது விழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த போலீசார் வரதராஜன் என்பவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வரதராஜனின் நண்பர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை