தமிழ்நாடு

5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

தந்தி டிவி

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

* இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உக்கான் நகரை சேர்ந்த 5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பின் மாணவர்கள் கீழே இறங்கி வந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு