தமிழ்நாடு

கோவையில் 2ஆம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தயார்

கோவை மாவட்டம் அன்னூர், காரமடை, ரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடை பெற உள்ளது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் அன்னூர், காரமடை, ரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடை பெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு பதிவுக்காக 520 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள், மை பெட்டிகள் உள்பட வாக்குப் பதிவுக்கு தேவையான 72 பொருட்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் இருந்து 71 லாரிகள் மூலம் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில், 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்