தமிழ்நாடு

தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலம் - வேட்டையாடியது யார் என வனத்துறையினர் விசாரணை

சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலமாக கிடந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆழியாறு அருகே, 3 வயது சிறுத்தையின் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.பின்னர் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர். சிறுத்தையை வேட்டையாடியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்

Perambur | Vijay | TVK | திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய்.. சாலையில் இறங்கியதும்மிரண்ட பெரம்பூர்

BREAKING || நடுங்கவிடும் வால்பாறை பயங்கரம்... சிதறிக்கிடக்கும் உடல்கள் - என்னதான் நடந்தது?