தமிழ்நாடு

தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலம் - வேட்டையாடியது யார் என வனத்துறையினர் விசாரணை

சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தலை, கால் துண்டித்த நிலையில் சிறுத்தை சடலமாக கிடந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆழியாறு அருகே, 3 வயது சிறுத்தையின் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.பின்னர் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வு செய்து அதே இடத்தில எரித்தனர். சிறுத்தையை வேட்டையாடியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்