தமிழ்நாடு

அடகு நிறுவனத்தில் ரூ. 46லட்சம் மோசடி - மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது. அடகு வைக்கப்பட்ட ஐந்தாயிரத்து 81 கிராம் தங்க நகைகளில், நான்காயிரத்து 650 கிராம் மட்டும் இருந்தது. ஆயிரத்து150 கிராம் நகைகள் மாயமாகி உள்ளது. இது குறித்த புகாரில், 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..