தமிழ்நாடு

அடகு நிறுவனத்தில் ரூ. 46லட்சம் மோசடி - மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது. அடகு வைக்கப்பட்ட ஐந்தாயிரத்து 81 கிராம் தங்க நகைகளில், நான்காயிரத்து 650 கிராம் மட்டும் இருந்தது. ஆயிரத்து150 கிராம் நகைகள் மாயமாகி உள்ளது. இது குறித்த புகாரில், 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ