தமிழ்நாடு

அடகு நிறுவனத்தில் ரூ. 46லட்சம் மோசடி - மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நகை அடகு நிறுவனத்தில் நகைகள் மாயமானதோடு கணக்கில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது. அடகு வைக்கப்பட்ட ஐந்தாயிரத்து 81 கிராம் தங்க நகைகளில், நான்காயிரத்து 650 கிராம் மட்டும் இருந்தது. ஆயிரத்து150 கிராம் நகைகள் மாயமாகி உள்ளது. இது குறித்த புகாரில், 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்