தமிழ்நாடு

சுரைக்காய் குடுவைகள் கொண்டு கைவினை பொருட்கள் - கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பதில் மக்கள் ஆர்வம்

கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனியில் உள்ள புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செயல்முறை பணிமனையில், பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயின்றனர். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை