தமிழ்நாடு

சுரைக்காய் குடுவைகள் கொண்டு கைவினை பொருட்கள் - கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பதில் மக்கள் ஆர்வம்

கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனியில் உள்ள புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செயல்முறை பணிமனையில், பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயின்றனர். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு