தமிழ்நாடு

சுரைக்காய் குடுவைகள் கொண்டு கைவினை பொருட்கள் - கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பதில் மக்கள் ஆர்வம்

கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில் சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிமனை நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனியில் உள்ள புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செயல்முறை பணிமனையில், பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயின்றனர். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி