தமிழ்நாடு

முதல் முறையாக உறுப்பு தானம் பெற்ற சீறுநீரகம் பொருத்தம் - கோவை அரசு மருத்துவமனை சாதனை

கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உறுப்பு தானம் பெற்ற சீறுநீரகத்தை ஒருவருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தந்தி டிவி
கோவை அரசு மருத்துவமனையில், முதல் முறையாக உறுப்பு தானம் பெற்ற சீறுநீரகத்தை, ஒருவருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த சிவபெருமாள், கட்டுமான பணிகளை செய்த போது, கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவை மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அருண் குமார் என்பவருக்கு, தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை மருத்துவர்கள் இன்று வெற்றிகரமாக பொருத்தினர். முதல் முறையாக, கோவை அரசு மருத்துவமனையில், உறுப்பு தான சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதாக, மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை