தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு யானை கொலை - 2 பேர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தங்கள் தோட்டத்திற்குள் யானை புக முயன்றதால் சுட்டுக் கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனிடையே, சிறுமுகை வனப்பகுதியில், உடல்நலக்குறைவால் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்