தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு யானை கொலை - 2 பேர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தங்கள் தோட்டத்திற்குள் யானை புக முயன்றதால் சுட்டுக் கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனிடையே, சிறுமுகை வனப்பகுதியில், உடல்நலக்குறைவால் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு