தமிழ்நாடு

கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தந்தி டிவி

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 28ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் படுத்து கிடந்தது. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக அந்த யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்