தமிழ்நாடு

கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தந்தி டிவி

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 28ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் படுத்து கிடந்தது. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக அந்த யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு