தமிழ்நாடு

"வளர்ப்பு யானையான அரிசி ராஜா விரைவில் கும்கியாக மாறும்" - வனத்துறை அதிகாரிகள்

அரிசிராஜா யானையானது விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசிராஜா யானை கடந்த 13 ஆம் தேதி பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அரிசிராஜா, முதல் 2 நாட்கள் பிடிவாதம் பிடித்தாலும் கூட பின்னர் பாகன்களுடன் சகஜமாக பழகியுள்ளது. யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் இந்த யானையானது தற்போது வளர்ப்பு யானையாக உள்ள நிலையில் விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை