தமிழ்நாடு

"வளர்ப்பு யானையான அரிசி ராஜா விரைவில் கும்கியாக மாறும்" - வனத்துறை அதிகாரிகள்

அரிசிராஜா யானையானது விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசிராஜா யானை கடந்த 13 ஆம் தேதி பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அரிசிராஜா, முதல் 2 நாட்கள் பிடிவாதம் பிடித்தாலும் கூட பின்னர் பாகன்களுடன் சகஜமாக பழகியுள்ளது. யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் இந்த யானையானது தற்போது வளர்ப்பு யானையாக உள்ள நிலையில் விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி