தமிழ்நாடு

"வளர்ப்பு யானையான அரிசி ராஜா விரைவில் கும்கியாக மாறும்" - வனத்துறை அதிகாரிகள்

அரிசிராஜா யானையானது விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசிராஜா யானை கடந்த 13 ஆம் தேதி பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அரிசிராஜா, முதல் 2 நாட்கள் பிடிவாதம் பிடித்தாலும் கூட பின்னர் பாகன்களுடன் சகஜமாக பழகியுள்ளது. யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் இந்த யானையானது தற்போது வளர்ப்பு யானையாக உள்ள நிலையில் விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்