தமிழ்நாடு

கோவை - கேரளா சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினை சரிசெய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கோவை- கேரளா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்