தமிழ்நாடு

கோவை - கேரளா சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினை சரிசெய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கோவை- கேரளா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்