தமிழ்நாடு

கோவை - கேரளா சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினை சரிசெய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கோவை- கேரளா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்