தமிழ்நாடு

தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - உடன் பழகிய 72 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி
கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எஞ்சிய 40 காவலர்களின் நிலை, ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியும் எனக் கூறப்படுகிறது. காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் நாளை வரும் என மாவட்ட சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்