தமிழ்நாடு

தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - உடன் பழகிய 72 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி
கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எஞ்சிய 40 காவலர்களின் நிலை, ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியும் எனக் கூறப்படுகிறது. காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் நாளை வரும் என மாவட்ட சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்