தமிழ்நாடு

கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கைதான போராட்டக்காரர்கள், தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்