தமிழ்நாடு

கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கைதான போராட்டக்காரர்கள், தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்