தமிழ்நாடு

கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கைதான போராட்டக்காரர்கள், தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"