தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். கோவை மாவட்ட புறநகர்ப் பகுதியான கண்ணமாபாளையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் கையில் தீபந்தங்களை ஏந்தி பேரணியாக சென்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், தேசிய குடியுரிமை பதிவேடு செயல் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ