தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். கோவை மாவட்ட புறநகர்ப் பகுதியான கண்ணமாபாளையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் கையில் தீபந்தங்களை ஏந்தி பேரணியாக சென்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், தேசிய குடியுரிமை பதிவேடு செயல் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்