தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். கோவை மாவட்ட புறநகர்ப் பகுதியான கண்ணமாபாளையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் கையில் தீபந்தங்களை ஏந்தி பேரணியாக சென்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், தேசிய குடியுரிமை பதிவேடு செயல் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?