தமிழ்நாடு

சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி அட்டகாசம்

கோவை அருகே சோமையனூர் என்ற இடத்தில், அதிகாலையில் மளிகைக்கடை ஷட்டரை உடைத்த சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி யானை அங்கிருந்த, அரிசியை எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளன.

தந்தி டிவி
கோவை அருகே சோமையனூர் என்ற இடத்தில், அதிகாலையில் மளிகைக்கடை ஷட்டரை உடைத்த சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி யானை அங்கிருந்த , அரிசியை எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளன. சின்னதம்பி யானை இல்லாததால், அதன் இணை மற்றும் குட்டி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடையை யானைகள் சேதப்படுத்தியதை அடுத்து, வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 2 யானைகளையும் வனத்துறையினர் விரட்டி மலைப்பகுதிக்கு கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி