தமிழ்நாடு

கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் , சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்