தமிழ்நாடு

கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் , சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா