தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்த இளைஞருக்கு அடி உதை

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர்.

தந்தி டிவி

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். 68 வயதான சுசீலா என்பவர் நடைபயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, செயினை அறுத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சுசீலா, அந்த இளைஞரை பிடித்துக் கொண்டு சத்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து நகையை மீட்டு திருடனை பிடித்துச் சென்றனர். விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூரைச் சேர்ந்த அம்சா என தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்