தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்த இளைஞருக்கு அடி உதை

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர்.

தந்தி டிவி

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். 68 வயதான சுசீலா என்பவர் நடைபயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, செயினை அறுத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சுசீலா, அந்த இளைஞரை பிடித்துக் கொண்டு சத்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து நகையை மீட்டு திருடனை பிடித்துச் சென்றனர். விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூரைச் சேர்ந்த அம்சா என தெரியவந்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை