தமிழ்நாடு

கோவை காந்திபுரத்தில் ரூ.75 கோடி மதிப்பில் மேம்பாலம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி
கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காந்திபுரத்தில், இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் காணொலி மூலம் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, அமைச்சர் வேலுமணி, மக்கள் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து, போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?