தமிழ்நாடு

கோவை காந்திபுரத்தில் ரூ.75 கோடி மதிப்பில் மேம்பாலம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி
கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காந்திபுரத்தில், இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் காணொலி மூலம் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, அமைச்சர் வேலுமணி, மக்கள் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து, போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ