தமிழ்நாடு

ஆறு மாத காலமாக நடந்த செயல்.. பொறியியல் பட்டதாரி செய்த காரியம்.. அம்பலமான உண்மை.. | Thanthitv

தந்தி டிவி

கோவையில் ஆறு மாத காலமாக மருத்துவமனைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது தொடர்கதையாக தொடர்ந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதம் என்ற இளைஞர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இன்ஜினியரிங் படித்த கெளதம், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொண்டு வருபவர் என்பதும் பொழுதுபோக்கிற்காக இப்படி அவர் மருத்துவமனைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து திருடப்பட்ட 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்