தமிழ்நாடு

கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள்: "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது" - கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்

கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், செய்தியாளர்களை சந்தித்தார்.

தந்தி டிவி
கோவையில் நிகழ்ந்த 3 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், செய்தியாளர்களை சந்தித்தார். மத வழிபாட்டு தலத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், மற்ற இரு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில், யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி