தமிழ்நாடு

கோவை : அதிமுகவில் இருந்து விலகிய நபர் மீது தாக்குதல்

அதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய இருந்த நபரை அக்கட்சியின் முன்னாள் மாநகர கவுன்சிலர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

அதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய இருந்த நபரை அக்கட்சியின் முன்னாள் மாநகர கவுன்சிலர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ராமுலு கடந்த ஓராண்டாக அதிமுகவில் இருந்து விலகி இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சுன் என்பவர், ஸ்ரீராமுலுவை கடத்தி சென்று தாக்கியதாக தெரிகிறது. அதுதொடர்பான சிசிடிவி பதிவுகளும் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த ஸ்ரீ ராமுலு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை