தமிழ்நாடு

சொல்லி அடித்த7 வயது சிறுவன்.. "அட்ரா.. அட்ரா.."

தந்தி டிவி

கோவையில், 7 வயது சிறுவன், திருக்குறளை எப்படிக் கேட்டாலும் சொல்லி அசத்தி வருகிறார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- ஜீவிதா தம்பதியின் மகன் கவின் சொற்கோ, இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, குறள் எண்களை கூறினாலும், அதிகாரத்தின் பெயரை கூறினாலும் 100 குறள்களை யோசிக்கமல் சொல்லி அசத்தி வருகிறார். 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ