தமிழ்நாடு

சொல்லி அடித்த7 வயது சிறுவன்.. "அட்ரா.. அட்ரா.."

தந்தி டிவி

கோவையில், 7 வயது சிறுவன், திருக்குறளை எப்படிக் கேட்டாலும் சொல்லி அசத்தி வருகிறார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- ஜீவிதா தம்பதியின் மகன் கவின் சொற்கோ, இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, குறள் எண்களை கூறினாலும், அதிகாரத்தின் பெயரை கூறினாலும் 100 குறள்களை யோசிக்கமல் சொல்லி அசத்தி வருகிறார். 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்