தமிழ்நாடு

சொல்லி அடித்த7 வயது சிறுவன்.. "அட்ரா.. அட்ரா.."

தந்தி டிவி

கோவையில், 7 வயது சிறுவன், திருக்குறளை எப்படிக் கேட்டாலும் சொல்லி அசத்தி வருகிறார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- ஜீவிதா தம்பதியின் மகன் கவின் சொற்கோ, இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, குறள் எண்களை கூறினாலும், அதிகாரத்தின் பெயரை கூறினாலும் 100 குறள்களை யோசிக்கமல் சொல்லி அசத்தி வருகிறார். 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்