தமிழ்நாடு

தடையை மீறி சேவல் சண்டை சூதாட்டம் - போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிய கும்பல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் அங்கு சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது சேவல்களுடன் தப்பி ஓடி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சூதாட்டக்காரர்களின் 13 பைக்குகளை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு