தமிழ்நாடு

சேவல்கட்டு போட்டியின் போது நடந்த விபரீதம் - சேவல் காலில் இருந்த கத்தி பட்டு இளைஞர் பலி

கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகன் என்கிற முருகேசன் மீது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் சக்திவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்