தமிழ்நாடு

சேவல்கட்டு போட்டியின் போது நடந்த விபரீதம் - சேவல் காலில் இருந்த கத்தி பட்டு இளைஞர் பலி

கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகன் என்கிற முருகேசன் மீது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் சக்திவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு