தமிழ்நாடு

சேவல்கட்டு போட்டியின் போது நடந்த விபரீதம் - சேவல் காலில் இருந்த கத்தி பட்டு இளைஞர் பலி

கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகன் என்கிற முருகேசன் மீது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் சக்திவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு