தமிழ்நாடு

சேவல்கட்டு போட்டியின் போது நடந்த விபரீதம் - சேவல் காலில் இருந்த கத்தி பட்டு இளைஞர் பலி

கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் சின்ன முத்தம்பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகன் என்கிற முருகேசன் மீது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அனுமதியின்றி சேவல் கட்டு போட்டி நடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் சக்திவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை