தமிழ்நாடு

நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்... 21,ஒரே நாளில் அடியோடு மாறிய காட்சி

தந்தி டிவி

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் 20 செமீ மழை பொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீரை அகற்றும் சூழ்நிலை இருந்தது...

இந்நிலையில் சென்னை மாநகரில் நேற்று 131 மிமீ அளவில் தொடர்ந்து மழை பொழிந்தும் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் துரிதமாக அகற்றப்பட்டது... ஆயிரத்து 223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழைநீர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக வெளியேற்றப்பட்டது...

மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 412 இடங்களில் உடனடியாக அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைறுகிறது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?