பழவேற்காடு முகத்துவாரம் மணல் திட்டுக்களால் முற்றிலும் அடைபட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.