தமிழ்நாடு

நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கோவை அருகே அமைக்கப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
நாராயணசாமி நாயுடுவின் சொந்த ஊரான வையம்பாளையத்தில், நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ,எம்.பிக்கள். எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு சட்டக்கல்லூரியில் 10 கோடியே 16 லட்சம் ரூபாய் மதி்ப்பீட்டில் நூலகம் மற்றும் கலையரங்கம், கவுண்டம்பாளையம் பகுதியில் 3 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகம் உள்பட பல திட்டங்களுக்கு முதமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில், முதலமைச்சருக்கு காளை மாடு பரிசாக வழங்கப்பட்டது.

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்