தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு - அச்சு, அசலான வடிவமைப்பு என முதலமைச்சர் புகழாரம்

காவிரி குண்டாறு திட்டத்தை தன் கையால், அடிக்கல் நாட்டி துவங்கி வைப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானம்பார்த்த பூமியான புதுக்கோட்டையை வளமிக்க பூமியாக மாற்றப்படும் என்றார். இதற்காக, காவிரி - வைகை- குண்டாறு திட்டம் நிறைவேற்றபடும் என்ற அவர், நிலம் கையகம் நடந்து வருவதாகவும், விரைவில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறினார். நானே நேரடியாக வந்து, என் கையாலேயே திட்டத்தை தொடங்கி வைப்பேன் என முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார். அதன்போது, அங்கிருந்த மக்கள், கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு