தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு - அச்சு, அசலான வடிவமைப்பு என முதலமைச்சர் புகழாரம்

காவிரி குண்டாறு திட்டத்தை தன் கையால், அடிக்கல் நாட்டி துவங்கி வைப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானம்பார்த்த பூமியான புதுக்கோட்டையை வளமிக்க பூமியாக மாற்றப்படும் என்றார். இதற்காக, காவிரி - வைகை- குண்டாறு திட்டம் நிறைவேற்றபடும் என்ற அவர், நிலம் கையகம் நடந்து வருவதாகவும், விரைவில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறினார். நானே நேரடியாக வந்து, என் கையாலேயே திட்டத்தை தொடங்கி வைப்பேன் என முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார். அதன்போது, அங்கிருந்த மக்கள், கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்