சோழிங்கநல்லூரில் உள்ள இடத்திற்கு பட்டா திருத்தம் கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்த நபரிடம், முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.