தமிழ்நாடு

காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைந்த செய்தியறிந்து தான் மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றிய ஈஸ்வரனின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பு எனவும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், காவல்துறையினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை