தமிழ்நாடு

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்க​ப்படுகிறது

தந்தி டிவி

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்க​ப்படுகிறது

உரைநடை பத்திரிகையாளர்-சமஸ்.

2.நாடகம் - பிரசன்னா ராமசாமி

3.கவிதை - கவிஞர் ஆசைதம்பி

4.புதினம்-வெண்ணிலா

5.பிறமொழி-பால் சக்கரியா

6.ஆங்கிலம்-மீனா கந்தசாமி ஆகியோர் பெற்றனர்.

பபாசி விருதுகளை,

1.சிறந்த பதிப்பாளர் விருது, மீனாட்சி சோமசுந்தரம மற்றும் ரவி தமிழ்வாணன்

2.சிறந்த புத்தக விற்பனையாளர் விருது -பொன்னழகு

3.சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது-திருவை பாபு

4.சிறந்த தமிழறிஞர் விருது-தேவிரா

5.சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர்-பாரதி பாஸ்கர்

6.சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான-கு.வை பாலசுப்ரமணியன் ஆகியோர் பெற்றனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்