தமிழ்நாடு

டெல்லியில் அமைந்துள்ள புதிய பள்ளிக் கட்டடம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில் மயூர் விகார் பள்ளி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிக் கட்டடத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்