தமிழ்நாடு

குழந்தைகள் இல்லக் கட்டிடம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறப்பு

சென்னை - ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி
சென்னை - ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுபோல், மதுரை மற்றும் தருமபுரியில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கான புதிய கட்டிடங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்