தமிழ்நாடு

முதலமைச்சர் தலைமையில் 2 வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2வது நாளாக ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் ஆட்சியர்கள் தலைமையிலான 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டத்தில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் இன்று 2வது நாளாக ஆட்சியர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 13 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டுள்ளனர். 15 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக உதகை மற்றும் கோவை ஆட்சியர்கள் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் காரணமாக வேலூர் ஆட்சியர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ