தமிழ்நாடு

கோவை : பார்வை குறைபாடு உள்ள மாணவனுக்கு மடிக்கணினி வழங்கி முதலமைச்சர் பாராட்டு

சென்னை தலைமை செயலகத்தில் பார்வை குறைப்பாடு உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சபரி வெங்கட் என்ற மாணவனுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் பார்வை குறைப்பாடு உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சபரி வெங்கட் என்ற மாணவனுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சபரி வெங்கட். பிறவிலேயே பார்வை குறைபாடு இருக்கும் நிலையிலும், கட்டுரை, பேச்சு பேட்டிகளில் பங்கேற்று சிறப்பாக திறமையை காட்டி வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பதக்கம் வென்றுள்ள சபரிவெங்கட், ஜெயலலிதாவிடம் பரிசும் பெற்றுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் கலாமிடமும் சான்றிதழ் பெற்றுள்ள மாணவன் சபரிவெங்கட் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை அழைத்து பாராட்டியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை