தமிழ்நாடு

இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகள் தூண்டுதல் அடிப்படையிலேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடப்பதாக குற்றம் சாட்டினார். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது அழைப்பு விடுத்தார். அரசுக்கு 100 ரூபாய் வருமானம் வந்தால், ஊதியத்துக்கு 75 ரூபாய் செலவிடுவதாகவும், தெரிவித்த முதலமைச்சர், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்