தமிழ்நாடு

இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகள் தூண்டுதல் அடிப்படையிலேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடப்பதாக குற்றம் சாட்டினார். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது அழைப்பு விடுத்தார். அரசுக்கு 100 ரூபாய் வருமானம் வந்தால், ஊதியத்துக்கு 75 ரூபாய் செலவிடுவதாகவும், தெரிவித்த முதலமைச்சர், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்