தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை - காலை 9.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.

தந்தி டிவி
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 3 மாவட்டங்களையும் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்