தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை - காலை 9.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.

தந்தி டிவி
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 3 மாவட்டங்களையும் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்