தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை - காலை 9.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.

தந்தி டிவி
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 3 மாவட்டங்களையும் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்