தமிழ்நாடு

நாளையுடன் நிறைவடைகிறது 8ம் கட்ட ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 8ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தளர்வுகளால் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது பற்றி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார். மேலும், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், மேலும் கூடுதலாக தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்