தமிழ்நாடு

ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனாய்னா குருவில்லா ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்து 3 வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்