தமிழ்நாடு

சென்னையில் துயில் கொள்ளும் கேப்டனுக்காக மதுரையில் கண்ணீர் விட்ட மேகங்கள்

தந்தி டிவி

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக மழை பெய்யாத நிலையில், இன்று மாலை மதுரை மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கே.கே.நகர், ஒத்தக்கடை, ஆத்திகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்