தமிழ்நாடு

சென்னையில் துயில் கொள்ளும் கேப்டனுக்காக மதுரையில் கண்ணீர் விட்ட மேகங்கள்

தந்தி டிவி

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக மழை பெய்யாத நிலையில், இன்று மாலை மதுரை மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கே.கே.நகர், ஒத்தக்கடை, ஆத்திகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்