தமிழ்நாடு

சென்னையில் துயில் கொள்ளும் கேப்டனுக்காக மதுரையில் கண்ணீர் விட்ட மேகங்கள்

தந்தி டிவி

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக மழை பெய்யாத நிலையில், இன்று மாலை மதுரை மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கே.கே.நகர், ஒத்தக்கடை, ஆத்திகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்