தமிழ்நாடு

"பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி புரியும் துப்புரவு தொழிலாளிகள்" - பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை