தமிழ்நாடு

"பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி புரியும் துப்புரவு தொழிலாளிகள்" - பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்