தமிழ்நாடு

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெகுவாக பாராட்டினார்.

தந்தி டிவி

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெகுவாக பாராட்டினார். மெகா தூய்மைப் பணி முகாமில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மூவாயிரம் பேர் ஈடுபட்டனர். முகத்துவாரம், கடற்கரை மணல் பரப்புகள், துணைச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கிகிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. காலை ஆறு மணி முதல், 9 மணி வரை நடந்த பணியில், சுமார் 28 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பாலித்தீன் பைகள், காலணிகள் உள்ளிட்ட மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை