தமிழ்நாடு

வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
வாகன தணிக்கையின் போது சங்கரன் என்பவருக்கு​ம், காவலர் வேந்தன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கரனை காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து சங்கரின் உறவினர்கள் டி.எஸ்.பியிடம் புகாரளிக்க சென்றனர். அங்கு, போலீசார் புகாரை வாங்க மறுப்பதாக கூறி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. விவேகானந்தன் உள்ளிட்ட போலீசார், அவர்களை அலுவலகத்திற்குள் இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி