புழல் சிறையில் கஞ்சா பங்கிடுவதில் மோதல்.. 12 கைதிகள் மீது வழக்கு
புழல் சிறையில் கஞ்சா பங்கிடுவதில் மோதல் - 12 கைதிகள் மீது வழக்கு சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே கஞ்சா பங்கிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்