தமிழ்நாடு

மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க பேனர் : பேனரை கிழித்து எறிந்த அ.ம.மு.கவினர் சாலை மறியல்

உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடம் முன், வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து எறிந்ததோடு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடம் முன், வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து எறிந்ததோடு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிமீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், இது தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாக அ.ம.மு.க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இந்த நிகழ்வால், உசிலம்பட்டி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்