தமிழ்நாடு

பலத்த பாதுகாப்போடு நடக்கும் தேர்வு | civil service exam

தந்தி டிவி

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 4ஆயிரத்து 705 பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் 7 மையங்களில் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை 2 ஆயிரத்து 578 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி