தமிழ்நாடு

சிவில் வழக்குகளை காவல் நிலையங்களில் விசாரிக்க கூடாது - நோட்டீஸ்

தந்தி டிவி

சிவில் வழக்குகளை போலீசார் விசாரிக்கக் கூடாது என, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நிலம், பணப் பரிவர்த்தனை, குடும்ப பிரச்சினை, ஜீவனாம்சம் உள்ளிட்ட 20 வகையான சிவில் புகார்களை போலீசார் நேரடியாக விசாரிக்க கூடாது என்றும், உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்