தமிழ்நாடு

சிவில் வழக்குகளை காவல் நிலையங்களில் விசாரிக்க கூடாது - நோட்டீஸ்

தந்தி டிவி

சிவில் வழக்குகளை போலீசார் விசாரிக்கக் கூடாது என, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நிலம், பணப் பரிவர்த்தனை, குடும்ப பிரச்சினை, ஜீவனாம்சம் உள்ளிட்ட 20 வகையான சிவில் புகார்களை போலீசார் நேரடியாக விசாரிக்க கூடாது என்றும், உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி