தமிழ்நாடு

சிவில் வழக்குகளை காவல் நிலையங்களில் விசாரிக்க கூடாது - நோட்டீஸ்

தந்தி டிவி

சிவில் வழக்குகளை போலீசார் விசாரிக்கக் கூடாது என, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நிலம், பணப் பரிவர்த்தனை, குடும்ப பிரச்சினை, ஜீவனாம்சம் உள்ளிட்ட 20 வகையான சிவில் புகார்களை போலீசார் நேரடியாக விசாரிக்க கூடாது என்றும், உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்