தமிழ்நாடு

சிவில் வழக்குகளை காவல் நிலையங்களில் விசாரிக்க கூடாது - நோட்டீஸ்

தந்தி டிவி

சிவில் வழக்குகளை போலீசார் விசாரிக்கக் கூடாது என, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நிலம், பணப் பரிவர்த்தனை, குடும்ப பிரச்சினை, ஜீவனாம்சம் உள்ளிட்ட 20 வகையான சிவில் புகார்களை போலீசார் நேரடியாக விசாரிக்க கூடாது என்றும், உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"