தமிழ்நாடு

குடியுரிமைச் திருத்த சட்டம் - எதிர்ப்பு பேரணி : சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், சட்டம் நிறைவேற உதவியாக இருந்த அ.தி.மு.க. எம்பிக்களை கண்டித்தும் பெரியகுளம் தென்கரை பகுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், சட்டம் நிறைவேற உதவியாக இருந்த அ.தி.மு.க. எம்பிக்களை கண்டித்தும் பெரியகுளம் தென்கரை பகுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். நாட்டை மதத்தின் அடிப்படையில் கட்டமைக்க, பா.ஜ.க. அரசு செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசு பேரவையை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். நெல்லை கண்னணை விடுதலை செய்ய வழியுறுத்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை